Tamil

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற இணக்கம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நிபந்தனையற்ற உடன்படிக்கையின் கீழ் அதனை செய்வதற்கு இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு...

ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

இது மக்கள் எழுச்சி ஆண்டு. மக்களின் வெற்றிக்காக மக்கள் போராட்டம்! என்ற தொனிப்பொருளில் இன்று (09) மாலை பிட்டகோட்டே பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சோசலிச வாலிபர் சங்கத்தால் இந்த...

பொலிஸ் மா அதிபர் குறித்த இறுதி முடிவு இதோ

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் பேரில், சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை தேடும் ஜனாதிபதி செயலகம்

இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குச் சொந்தமான தொல்பொருள் அல்லது கலைப் பெறுமதி கொண்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதனை மீளப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க கோரிக்கை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 09.07.2023

01. காலனித்துவ காலத்தில் கையகப்படுத்தப்பட்ட 478 பொருட்களை இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை மற்றும் நைஜீரியாவில் இருந்து பல கோரிக்கைகளைத் தொடர்ந்து, டச்சு மாநில...

Popular

spot_imgspot_img