Tamil

கிழக்கில் 1935 விவசாய குடும்பங்களுக்கு நம்பிக்கைத் தரும் பரிசு

கிழக்கு மாகாணத்தில் சுமார் 1935 விவசாய குடும்பங்கள் நன்மை அடையும் வகையில் அவர்களின் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக செயற்படுத்தவென மினி டிரெக்டர்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,...

வேட்பு மனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அவதானம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணா நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணா இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நாட்டிற்கு வெளியில் இருப்பதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த...

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துக!

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

Popular

spot_imgspot_img