Tamil

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் நீரில் மூழ்கி பலி

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் ஒருவர் உறவினர்கள் குழுவுடன் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவில விகாரைக்கு அருகில்...

பாண்டிச்சேரி – கே.கே.எஸ் இடையே சரக்குக் கப்பலுக்கு பச்சைக் கொடி

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அவர்கள் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் -...

முல்லைத்தீவில் 29 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது. மீள் வர்த்மானி உருவாக்கத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

மனைவியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து வாய்திறக்கும் சஜித்

தமது குடும்பத்தில் வேறு எவரும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது மனைவி அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். தனது...

குறுகிய காலத்திற்குள் கேஸ் விலை மீண்டும் குறைகிறது

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாவால் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ...

Popular

spot_imgspot_img