பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரதான பரீட்சைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படாமை எதிர்வரும் பரீட்சைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நாட்டின் முன்னணி ஆசிரியர்...
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.299.21 ஆகவும், விற்பனை விலை ரூ.312.37 ஆகவும்...
01. அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை முறையாக அமுல்படுத்துவது சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை விஞ்சி பொருளாதார சுபீட்சத்திற்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் அவர்களின்...
எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தயாராக ஐக்கிய குடியரசு முன்னணியை உருவாக்கப் போவதாகவும், மீண்டும் எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் இணையப் போவதில்லை என்றும் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணியில் மீண்டும்...