2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க முதன்முறையாக தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.
75 வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதார நிலையை தலைகீழாக...
மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின்...
01. உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் கடமைக்கு திரும்ப முடியும். பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகா கூறுகையில், அவர்கள் தங்கள்...
மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையினால்...
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படாதென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ள போதிலும், அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோதுமை மாவின் மொத்த விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு...