'வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான...
அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதலுடன் தொடர்புடைய 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
காட்டுமாரியம்மன்...
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையினால் விமான நிலைய சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கெமரா அமைப்பு செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது, விமான நிலையத்தில் சிசிடிவி கெமரா அமைப்பு இருந்தும்,...
புதன்கிழமையுடன் (12) ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று மாற்றம் இல்லை.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல்...
1. இலங்கை சுபீட்சத்தின் பாதையில் வீழ்ந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடு இப்போது நல்ல சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். நாடு வளமாக இல்லாவிட்டாலும் வளமான பாதைக்குள்...