"தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் சீர்குலையும் அளவுக்குச் செயற்பட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுகொள்கின்றோம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா...
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணம் அரச அச்சக அலுவலகத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக அலுவலகம் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத்...
01. தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்டவாக்க சபை நடவடிக்கை எடுத்தால் நீதித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி...
கடந்த 10ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை...
டிபி கல்வித் திட்டமும் மொரட்டுவ பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் டிரெய்னி ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ஆன்லைன் பாடநெறி ஐரோப்பிய மாநாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8வது இணைய-கற்றல் சிறப்பு விருது 2022 இல் முதலிடத்தைப்...