பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ;ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் என்ற...
வவுனியாவில் போராட்டம் நடத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றதாகக் கூறி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி மின்சாரம் பெற்றதாக...
குளத்தில் குளிர்த்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் செவனகல, கட்டுபில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குடும்பச் சுற்றுலாவாக அப்பகுதிக்கு வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பலர்...
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் குறையத் தொடங்குகிறது. USD வாங்கும் விகிதம் ரூ.307.36 இலிருந்து ரூ.311.62 ஆக 1.37% குறைகிறது. விற்பனை விகிதம் ரூ.325.52ல் இருந்து ரூ.328.90 ஆக 1.03% குறைகிறது. IMF...