Tamil

நீங்கள் ரயிலில் பயணிப்பவரா? உங்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. உடனடியாகப் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்துக்கு உள்ளது என்று ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர்...

மின் கட்டண உயர்வை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த ஜனக ரத்நாயக்க!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க,மின் கட்டண உயர்வை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவை (FR) தாக்கல் செய்துள்ளார். ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், அடிப்படை உரிமை...

நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை தனக்கு கிடைத்த கௌரவம் என அவர் ட்விட்டரில்...

காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்கள் ; அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை மின்சார சபையில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்களையும் 6 வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை 25.04.2023 அன்று நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் உத்தரவுக்கு அமைய, தேர்தல் ஆணையாளர் நாயகம் இந்த...

Popular

spot_imgspot_img