Tamil

ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய முறை அறிமுகம் – ஜனாதிபதி நடவடிக்கை

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் என்ற நிதியத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்...

திட்டமிட்டபடி நாடு தழுவிய ரீதியில் நாளை பாரிய தொழிற்சங்க போராட்டம்!

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவை தொழிற்சங்கங்கள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. நாடு...

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல்...

13ஆவது திருத்தம் குறித்து ஜேவி.பி வெளியிட்டுள்ள கருத்து!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். தெற்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது:- "மாகாண சபை அறிமுகப்படுத்தும்போது அரசமைப்பில் 13...

ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் சி.ஐ.டி. விசாரணை!

2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நேரம் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை...

Popular

spot_imgspot_img