Tamil

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; ஒரு வாரகாலம் பூட்டப்பட்டது தொழில்நுட்ப பீடம்!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வாரத்திற்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் குழு ஒன்றினால் பல்கலைக்கழக துணை வார்டன், அவரது மனைவி மற்றும் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப...

இராஜினாமா செய்தார் மயந்த திஸாநாயக்க!

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

அரசு நிறுவனங்களில் டிஜிட்டல் கட்டண அமைப்பு அடுத்தாண்டுமுதல் அமுல்!

அரச நிறுவனங்களின் அனைத்து கொடுப்பனவுகளும் கட்டணங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் இலத்திரனியல் கொடுப்பனவு வசதிகளின் கீழ் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பான...

பௌத்த & பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஹோமாகமவில் உள்ள பௌத்த & பாலி பல்கலைக்கழகம் இன்று (பிப்ரவரி 27) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதன்படி, முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகம் திறக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி...

மைத்திரியின் கோட்டையில் அநுரவுக்கு மாபெரும் வெற்றி!

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு சேவை கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஹிகுராக்கொட எதிர்க்கட்சி சேவை கூட்டுறவுச் சங்க...

Popular

spot_imgspot_img