"மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம். மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும்."
இவ்வாறு துறைமுகம்,...
01. மின்சார பாவனையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், வழிபாட்டு தளங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்கள் மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட...
பணமில்லை என்று கூறி தேர்தலை தாமதப்படுத்தினால் எந்த தேர்தலையும் பிற்போடலாம். ஆனால் தேர்தலை நடத்தாமல் இருப்பதும் ஒத்திவைப்பதும் குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தில்...
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நான்கு நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை ஏப்ரல் 06ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.
N.S