மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக இன்று (16) நள்ளிரவு முதல் சோறு பொதிகள், கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
புதிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (பிப்ரவரி 16) முதல் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் சீனாவுக்குச் செல்வதற்கான எதிர்பார்ப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை...
இலங்கையும் இந்தியாவும் தங்கள் மின் கட்டங்களை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட நேற்று...