Tamil

மக்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும் வகையில் மின் கட்டணம் உயர்வு

இன்று (15) முதல் அமுலாகும் வகையில், 66% மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக இந்த...

தேர்தலை பிற்போடும் சதி தொடர்கிறது – அதிகாரிகளை எச்சரிக்கும் சஜித்

மக்கள் அதிகாரம் இல்லாத அரசாங்கம் தேர்தலை நடத்த அஞ்சுவதாகவும், அதன் காரணமாக தேர்தலை ஒத்திவைக்கும் சதிகள் இன்னும் முடிவடையவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். இது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். “அஞ்சல்...

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு!

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி...

தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி 22-23-24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும்...

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையரின் எச்சங்கள் புதைக்கப்பட்டது!

துருக்கியை உலுக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் அடக்கம் சுகாதார அதிகாரிகளினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்த...

Popular

spot_imgspot_img