உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"எப்படியாவது...
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு 2023, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...
1. லங்கா நிலக்கரி நிறுவனம், ஒக்டோபர் 2022 தொடக்கம் ஏப்ரல் 2023 வரை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட 30 நிலக்கரி கப்பல்களில் 12 நிலக்கரி கப்பல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இறக்குமதிக்கு...
1. மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையை இப்போது நிவர்த்தி செய்யாவிட்டால் சுகாதாரத் துறை விரைவில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் என மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் தீவிர...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில் மேற்கொள்ளும் சுதந்திர தின நிகழ்வுகளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரின் வைத்தியசாலை வீதியில் தமிழ்த்...