Tamil

2022ம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது இலங்கையில் இடம்பெறுகின்ற கட்டமைக்கப்பட்ட ஊழலின் பாதக விளைவுகளை வெளிப்படுத்துகிறது!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள்...

தமிழ் முற்போக்கு கூட்டணி – அமெரிக்க தூதுவர் குழு, நுவரெலியாவில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே.. இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் எம்.பி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர் மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன்...

மார்ச் மாதம் கடன் கிடைக்காவிட்டால் சிரமம் ; பொருளாதாரம் சரியும்!

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதார நிலைமை பாரதூரமான நிலைமையாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் அலி...

பாரிஸ் கிளப் இலங்கைக்கான கடன் உத்தரவாதங்களை வழங்கியது!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை கடன் வழங்கும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இதனைத்...

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. N.S

Popular

spot_imgspot_img