Tamil

வெள்ளைக்கொடி சர்ச்சை ; இராணுவத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லை குறிக்கும் வகையில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து போராடிவரும் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. முல்லைத்தீவு இராணுவ முகாமில்...

உண்ணாட்டரசிறை சட்டத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம்!

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற...

யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்!

யாழ்., பலாலி வடக்கு, அன்ரனிபுரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய இராயப்பு றொபேட் கெனடி என்ற மீனவரே காணாமல்போயுள்ளார் என்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா நடைமுறை ; இவ்வாரம் அமைச்சரவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

19.12.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இலங்கை பொருளியல் மற்றும் வணிக நிறுவனத்தை தாபித்தல் தேசிய கொள்கை வகுப்பின் போதும் அதனை நடைமுறைப்படுத்தும் போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களுக்கு...

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்த எதிர்ப்பு பிரச்சாரங்களுடன், இந்த ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறை இப்போது அதன் மீட்சியை...

Popular

spot_imgspot_img