2023 ஆம் ஆண்டு முழு நாட்டின் தேவையில் 70% பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 90 மில்லியன் RMB (5 பில்லியன் LKR) மதிப்பிலான பள்ளி சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கும்...
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை - நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியைக் கணவன் மண்வெட்டிப் பிடியால் அடித்துப் படுகொலை செய்துள்ளார்.
கரடியன்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான...
பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம் (PAFTA) அறிவித்திருந்த வேலைநிறுத்தம் இன்றுடன் (டிச.19) முடிவடைகிறது.
அதன்படி இன்று முதல் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என கலை பீட ஆசிரியர் சங்கம்...
இந்தியா மற்றும் இலங்கை இடையே பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் படகுச் சேவையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும்.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும்...
பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி மூன்றாம் வாரம் வரை ஒத்திவைப்பார் என அறியமுடிகிறது.
பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி...