1. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் இலவங்கப்பட்டை மரங்களை நடும் முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்தார். அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இலவங்கப்பட்டை...
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் திகதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில்...
தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுவதற்காக செல்லவிருந்த இரண்டு பெண்கள் உட்பட 05 பேரை இலங்கை கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் கடற்படைத்தள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு...
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தி, இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) நியமித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஓய்வு...
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் திகதி கோலாகலமாக தொடங்கியது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல்...