சினிமா துறையினை எடுத்துக் கொன்டால் பெரும்பாலும் நடிகைகள் தங்கள் இடத்தினை தொடர்ந்து தக்க வைத்து கொள்வது என்பது மிக இலகுவான காரணம் இல்லை, தற்போது பல இளம் நடிகைகளின் வருகை அதிகரித்துள்ளதனால் பல முன்னனி...
இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்காது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நிறைவேற்று சபையினால் இந்த...
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இனப்பிரச்சினைக்கான...
முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், முட்டைக்கான அதிகபட்ச விலையை மீண்டும் நிர்ணயம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள்...
திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிணை வழங்கியுள்ளார்.
திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா ரூ.50,000 வீதம்...