அரசியலமைப்பு சபைக்கான ஆளும் கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான போது ஆளும் கட்சியின் எம்பி குழுவிடம் பிரதமர் இதனை...
10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாவை (INR) இலங்கையர்கள் இப்போது பண வடிவில் தமது கைகளில் வைத்திருக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இலங்கையில் இந்திய ரூபா சட்டப்பூர்வமானதாக இருக்காது. இந்திய...
இலங்கை மின்சார சபையை (CEB) மக்களுக்கு சேவை செய்யும் இலாபகரமான நிறுவனமாக மாற்றும் வகையில், மின்சாரத்துறை மறுசீரமைப்புகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான குழுவினால்...
2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த...
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஓமானின்...