ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவின் சென்னை நகரிலிருந்து நேற்று பிற்பகல் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
எரிக் சோல்ஹைம், கடந்த யுத்த காலத்தின்...
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீரென வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) அதிகாலை 04.00 மணியளவில் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல நூறு கோடி...
1. ஏற்றுமதியாளர்கள் மீதான கார்ப்பரேட் வருமான வரியை அதிகரிப்பது அரசாங்கத்தின் முடிவு என்று Joint Apparel Assn Forum இன் பெலிக்ஸ் பெர்னாண்டோ கூறுகிறார். 30% வரி வருவாயை உயர்த்துவதற்கு எதிர்விளைவாக இருக்கும்....
நாட்டைத் தனித்தனியாக கொள்ளையடித்தவர்கள் இன்று ஒன்றுசேர்ந்து திருட ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு மேல் அசௌகரித்திற்குட்படுத்திய கும்பலை இந்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க...
01.முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் முதல் தடவையாக பகிரங்க உரையாற்றினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
02. MV...