Tamil

ஜுலை மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயண ஆலோசனை இருந்தபோதிலும் பிரிதாதானியாவில் இலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா, ஜெர்மனி இரண்டாம்,...

இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியுடன் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் மனித...

பிரபல ரௌடி ‘மாட்டுவாயன்’ டுபாயில் கைது

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருமான 'ஹரக் கட்டா - மாட்டுவாயன்' என அழைக்கப்படும் அஹங்கம மிதிகம நதுன் சிந்தக்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...

சிறுவர்கள் இடையே டெங்கு மற்றும் கோவிட் தொற்று அதிகரிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில்...

சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விகாரை உரிமையாளருக்கு விளக்கமறியல்

சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட உனவடுனவில் உள்ள விகாரை உரிமையாளர் கபுவாவை (பூசாரி) எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான...

Popular

spot_imgspot_img