Tamil

ஆயுதம் காண்பிக்கச் சென்ற மற்றுமோரு சந்தேகநபரின் கதையும் முடிந்தது!

கொட்டிகாவத்தை முல்லேரிய உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின்...

தெய்வாதீனமாக தப்பிய உயிர்!

கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் உள்ள ஒடேல் நிறுவனத்துக்கு முன்னால் கட்டுமான தளத்தில் இருந்து பெரிய இரும்பு கம்பிமொன்று விழுந்ததில் அப்பகுதியில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை...

ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தோம், இனி அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்ததாகவும், தற்போது அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பாராளுமன்ற...

தமிழகத்துடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கனிமொழியை சந்தித்தார் மிலிந்த மொரகொட

தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி...

சர்ச்சைக்குரிய கப்பலை வர வேண்டாம் என தடுத்தது இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்திய Yuan Wang-5 என்ற சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் Yuan Wang-5 கப்பலில் உள்ள விஞ்ஞான...

Popular

spot_imgspot_img