நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது.
பொது மக்கள், குத்தகைதாரர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு...
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம், வீட்டு சிலிண்டர்களின் விலை பின்வருமாறு குறைக்கப்படும்.
12.5 கிலோ ரூ. 2465...
கொழும்பில் நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகள் இந்தக்...
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் மங்கல கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்ததாக பம்பலபிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) மாணவர் செயற்பாட்டாளரான மங்கள மத்துமகே சற்று நேரத்திற்கு முன்னர் பொது நூலகத்திற்கு அருகில் இருந்து சாதாரண உடையில் வந்த சிலர் முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்...