Tamil

தமிழகத்துடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கனிமொழியை சந்தித்தார் மிலிந்த மொரகொட

தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி...

சர்ச்சைக்குரிய கப்பலை வர வேண்டாம் என தடுத்தது இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்திய Yuan Wang-5 என்ற சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் Yuan Wang-5 கப்பலில் உள்ள விஞ்ஞான...

நீர்கட்டணம் உயர்வு

நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளது. நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது. பொது மக்கள், குத்தகைதாரர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு...

சொன்னபடியே கேஸ் விலையை குறைத்தால் லிட்ரோ கேஸ் தலைவர்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம், வீட்டு சிலிண்டர்களின் விலை பின்வருமாறு குறைக்கப்படும். 12.5 கிலோ ரூ. 2465...

நாளைய போராட்டம் குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

கொழும்பில் நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகள் இந்தக்...

Popular

spot_imgspot_img