பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று நெலும் பொகுணவில் இருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தது.
மே 2 திங்கட்கிழமை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மே 1) அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி...
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதகவும் சந்தையில் உதிரிப் பாகங்களின் விலைகள் வேகமாக உயர்வதகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில்...
சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியை விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தி பொலிஸார்...