Tamil

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை ! பணம் செலுத்தப்பட்டிருந்தது! விலை அதிகரிக்கும் வரை அரசே பதுக்களில் ஈடுபட்டது ! வெளியான உண்மைகள் !

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர்...

மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை – அரசுக்கு மைத்திரி எச்சரிக்கை !

மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

சர்வக் கட்சி மாநாட்டில் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை !

நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய...

மின் கட்டணத்தைய அதிகரிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன !

மின் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, “நீண்டகால முறைமைக்கு அமைய மின் கட்டண அதிகரிப்ப இடம்பெற...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மின் வெட்டு தொடர்பான புதிய அறிக்கை உள்ளே

மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தெற்கு மின்கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கை...

Popular

spot_imgspot_img