Tamil

நாட்டை இருளில் தள்ள அரசாங்கம் அனுமதிக்காது- எரிசக்தி அமைச்சு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் எண்ணெய் இருப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வரும் காலத்திற்கு கச்சா...

வியாழேந்திரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்த காலம் தொடக்கம் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் இன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் எதிர்க்கட்சிதான் அன்று ஆட்சியிலிருந்தபோதும் தெரிந்திருந்தும் தாக்குதலை தடுக்க...

வெயிலின் தாக்கத்தால், தக்காளிகளை குப்பையில் கொட்டும் அவலம் !

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி ஜூன் மாதத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. வடக்கிபாளையம், சூலக்கல், நெகமம், முத்தூர் பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட...

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன...

ஜெட் ஏர்வேஸ் புதிய நிர்வாகத்தை தொடங்குவதற்கு தயாராக இருப்பதால் முக்கிய நிர்வாகிகளை பணியமர்த்துகிறது

இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய வியாபார மேம்படுத்தல்களை ஆரம்பிக்க இருப்பதனால் ஜெட் ஏர்வேஸ் மேலும் இரண்டு மூத்த நிர்வாகப் பதவிகளை நிரப்பியுள்ளது. விமான நிறுவனம் நகுல் துதேஜாவை HR மற்றும் நிர்வாகத்திற்கான துணைத்...

Popular

spot_imgspot_img