சிறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய, பொறுப்பேற்கின்ற, பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, ஆட்சி ஒன்றை உருவாக்குவதே நோக்கமாகும். எமது நாட்டுக்கு கௌரவமான வரலாற்று பின்னணி ஒன்று இருந்தாலும் தற்பொழுது குழப்பமான...
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஹரீஸ் எம்.பிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பொருட்படுத்தாத காரணத்தினால் அதற்கு சரியான விளக்கமளிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம்...
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
தமது நீதிக்காகப் போராடும்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது. ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை...