Tamil

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குவீடு, காணி உரிமைகள் வழங்குவேன்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வாக்குறுதி

"எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாஸ பெரும் பங்காற்றினார். குடியுரிமை குறித்து...

9 தமிழக மீனவர்கள் கைது

தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை. எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தபால் திணைக்களத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது...

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி – வெளியானது முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவுசெய்துவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னதாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் எதிர்வரும் 24, 25ஆம்...

லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் புதிய தலைவராக தொழிலதிபர் சுதாகரன் தெரிவு

லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் 19வது உள்ளீர்ப்பு விழா கொழும்பில் உள்ள ஜப்பான் கலாசார நிலையத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்த விழாவின்போது லயன்ஸ் கிளப் கொழும்பு...

Popular

spot_imgspot_img