Tamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு இன்று தொடரும்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று (4) மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே மாதம் (16) ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைக்கப்படுமே தவிர, விற்கப்பட மாட்டாது!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன்...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபரான சி.டி. லெனாவா...

நாளை யாழ். வருகின்றது சம்பந்தனின் புகழுடல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் நாளை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றது. யாழ். தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4...

கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் அலரி...

Popular

spot_imgspot_img