Tamil

முல்லைத்தீவு கடற்கரையில் ஆடம்பர ஹோட்டலுக்கு வீதியை ஆக்கிரமித்த வர்த்தகருக்கு தடை

வன்னியின் மீனவர் குழுவொன்று கடற்றொழிலுக்கு செல்வதை தடுக்கும் வகையில், கடற்கரையோரத்தில் காணியை வைத்திருக்கும் வர்த்தகர் ஒருவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வீதியானது, பிரதேச சபைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.  சுமார் அரை நூற்றாண்டு...

சஜித் – அநுர விவாதம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று ஜூன் மாதம் 06 ஆம் திகதி நடத்த...

சிறுமியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்திற்கு விளக்கமறியல்

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் பதவிய...

தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம்

உங்கள் கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகத்தில், பணிப்பாளராக பணி புரியும் கலாநிதி. எஸ். கருணாகரன் மீது பாரபட்சம் காட்ட பட்டு, அவர் தனது பணியை செய்ய விடாமல் அவருக்கு தொல்லை...

வடக்கின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான நேரடி சாட்சிகளை பிரித்தானிய பொலிஸ் கோருகின்றது

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொலைகள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்களிடம் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் (Counter Terrorism Policing)...

Popular

spot_imgspot_img