Tamil

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடமும் சம்பள உயர்வு

2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச...

பெண்கள் முன்னேற்றம் கருதி புதிய இரு சட்டங்கள்

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் DP Education ஏற்பாடு செய்திருந்த, பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான "வன்முறைக்கு எதிரான உலகளாவிய சைகைகள்"...

பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொடூரக் கொலை

மருதங்கேணி, தலையடியில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் மருதங்கேணியை வசிப்பிடமாகக் கொண்ட 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார்...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்த திடீர் விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, ஆரயம்பதி , கோரைத்தீவுப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கு...

அஹுங்கல்ல பகுதியில் மேலும் ஒருவர் சுட்டுக் கொலை

அஹுங்கல்ல, மருதானை பகுதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் தனது வீட்டின் முற்றத்தில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...

Popular

spot_imgspot_img