இன்று (28) உலகம் தொடர்ச்சியாக 7 கிரகங்களைக் காணும் வாய்ப்பைப் பெறும்.
இந்த அரிய வாய்ப்பு அதிக எண்ணிக்கையிலான நாடுகளுக்குக் கிடைக்கும் என்று நாசா குறிப்பிட்டது.
கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு 2040...
இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச்...
இன்றையதினம் (27) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக,...
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இரண்டு முறை சந்திக்க...
சஜித் பிரேமதாச இந்தப் பாதையில் தொடர்ந்தால், எதிர்க்கட்சியால் மீள முடியாது என்று சர்வ ஜன பலய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறுகிறார்.
சஜித் இன்னும் பாரம்பரிய எதிர்க்கட்சி அரசியல் பாத்திரத்தில் ஈடுபட்டு...