Tamil

மேலும் 10 தமிழக மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக அங்கு ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், 10 மீனவர்களையும்...

விரைவில் தேர்தல் நடத்த கோரிக்கை

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் குழு நேற்று (20) தேர்தல் ஆணையத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. "இந்த உள்ளூராட்சித் தேர்தல் அமைச்சரால் ஒரு வருடத்திற்கு...

அதிரடி கொலையாளி கைது!

கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று(19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கனேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். இதன் பிரதான சந்தேகநபர் கொலை...

அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 2, 2025 முதல் தொடங்க வேண்டும் என்று கூறி ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

நிலந்தி கோட்டஹச்சி எம்பிக்கு வாய்ப்பூட்டு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சியை ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. "மன்னிக்கவும், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கட்சி எனக்கு...

Popular

spot_imgspot_img