ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயாஷ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
இந்த...
"இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது." - என அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...
1. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள் வாழ்க்கைச் செலவில் 75% அதிர்ச்சியூட்டும் வகையில் குறைக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்தார். அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மூலம், குறிப்பாக வரிப்...
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம்...
லிந்துலை பொலிஸ் பிரிவில் பெரிய ராணிவத்தை தோட்டத்திலுள்ள லயன் வீடுகளில் இன்று (04) அதிகாலை தீ பரவியுள்ளது.
லயன் வீடொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க வீட்டின் இருபுறமும் இருந்த இரண்டு வீடுகளின்...