துறைமுகத்தில் இன்று (28) ஆரம்பிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று...
டிபி கல்வியின் ஸ்தாபகரும் இணைத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் 56வது பிறந்த தினம் இன்று (28). அதற்காகவே இந்த சிறு குறிப்பு.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு...
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர்...
1. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவு கையிருப்பு இருந்தாலும், விற்பனை குறைந்துள்ளதுஎரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொறுப்பதிகாரி ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். எரிபொருள் விற்பனை குறைவு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு காரணமாக...