Tamil

பிள்ளையான் நல்லவர் போல் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்!

கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) என்று பாராளுமன்ற...

அமைச்சர் கெஹலியவின் இல்லத்திற்கு CID விஜயம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். நாட்டிற்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...

யாழில் மூவர் கைது

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் இருந்து இன்று அதிகாலை மூன்று வாகனப் பேரணிகள் ஊடாக புனித சின்னங்கள் மற்றும் சிலைகள்...

கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிறை கைதிகள் 1000 பேரை விடுவித்தது இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார். இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில்,...

Popular

spot_imgspot_img