Tamil

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள்

இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு...

ஆளுநர் செந்திலின் துரித நடவடிக்கை, ஆதிவாசிகள் கல்வி பிரச்சினைக்கு 24 மணி நேரத்தில் தீர்வு

மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட...

பொதுத்தேர்தலில் ராஜபக்ச கும்பலுக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் – சந்திரிகா கோரிக்கை

நாட்டைச் சீரழித்த ராஜபக்சக்கள் கும்பல் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு மக்கள் எவரும் இடமளிக்கக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம்...

இன்றைய வானிலை

MICHAUNG சூறாவளி நேற்று (04) இரவு 11.30 மணியளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் 14.5 வடக்கு அட்சரேகை மற்றும் 80.3 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து கி.மீ. வடக்கில்...

தெல்லிப்பழை பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்றம்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிசிரிவி காணொளிகளை கொண்டுவன்முறைக் கும்பலை...

Popular

spot_imgspot_img