Tamil

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு...

தாய்லாந்து பாராளுமன்றத்தில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.11.2023

1. மக்கள் தங்கள் முடிவுகளை சரியான தரவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் எடுக்க வேண்டும், சத்தம், பொய் மற்றும் பிரச்சாரத்தின் அடிப்படையில் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் SLPP தலைவருமான மஹிந்த ராஜபக்...

மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் கப்பம் கோரியவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உறவினரான மச்சானிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11 ஆம் திகதி...

இரண்டு கட்சிகளும் இணைந்து மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்!

பிரதமரின் பேச்சின் படி, மாகாண சபைத் தேர்தலை இரண்டு கட்சிகளும் நடத்த விருப்பம் என்றால் உடன் தேர்தல் நடாத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேர்தல் நடத்துவதிலே...

Popular

spot_imgspot_img