Tamil

மனுஷ நாணயக்கார கைது செய்யப்படலாம்

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (ஜனவரி 15) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக நாங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். குற்றப் புலனாய்வுத் துறையின்...

பூர்விக கிராமத்தில் செந்தில் தொண்டமான் செய்த காரியம்!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை பெண்கள் அவிழ்ப்பது வரவேற்கத்தக்கது என்று இலங்கை முன்னாள் அமைச்சரும் இதொகா தலைவருமான செந்தில் தொண்டமான் தனது பூர்வீக ஊரான கத்தப்பட்டு கிராமத்தில் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை பெண்கள் அவிழ்ப்பது...

டிரான் அலஸ் கைது செய்யப்படுவதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவு

குற்றப் புலனாய்வுத் துறையால் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இயக்குநர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று...

பிரபல போதைபொருள் கடத்தால் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை

நீண்ட விசாரணைக்குப் பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பளை விதானலகேவைச் சேர்ந்த சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து...

மக்கள் மகிழ்ச்சியுடன் தைபொங்கல் கொண்டாடியதாக அரசாங்க தரப்பில் அறிவிப்பு

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் கூறும் வறுமை மக்களிடம் இல்லை என்றும், அவர்கள் தைப் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் என்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க கூறுகிறார். "இந்த...

Popular

spot_imgspot_img