மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார்...
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (ஜனவரி 15) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக நாங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.
குற்றப் புலனாய்வுத் துறையின்...
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை பெண்கள் அவிழ்ப்பது வரவேற்கத்தக்கது என்று இலங்கை முன்னாள் அமைச்சரும் இதொகா தலைவருமான செந்தில் தொண்டமான் தனது பூர்வீக ஊரான கத்தப்பட்டு கிராமத்தில் கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை பெண்கள் அவிழ்ப்பது...
குற்றப் புலனாய்வுத் துறையால் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இயக்குநர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று...