Tamil

நான் எப்போதும் பலஸ்தீன மக்கள் பக்கமே ; போர் தீர்வு அல்ல!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான பலஸ்தீனத்...

கிளிநொச்சியில் 17 வயது மாணவிகள் இருவர்தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு

கிளிநொச்சியில் 17 வயதான மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். "எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை" - என்று எழுதி வைக்கப்பட்ட...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 17.10.2023

1. IMF நிகழ்வின் பேச்சாளர்கள், IMF அதன் தற்போதைய இலங்கை திட்டத்தில் இலக்குகளை "மூடிய கதவு" கலந்துரையாடலில் நிர்ணயித்துள்ளது. இது இலங்கையின் இயல்புநிலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். வெரிடாஸின் டாக்டர் நிஷான் டி...

யாழ். வல்வெட்டித்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி - வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன் (வயது - 63) என்பவரே நேற்று (16)...

நாட்டில் அதிகமான சிறுவர்களுக்கு தொழுநோய்

நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில், சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக்...

Popular

spot_imgspot_img