Tamil

மனோ கணேசன் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது.  இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு,...

நியாயமற்ற 18% வரியை முற்றாக நீக்க வேண்டும்

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று பிற்பகல் (ஜனவரி 02) பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் நிதி அமைச்சுக்கு வந்து இந்தக்...

உப்பு இறக்குமதி விலைமனு நாளை திறப்பு

20000 மெற்றிக் தொன் உப்பை உடனடியாக இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை நாளை (03) திறக்க அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

குடிவரவு குடியகல்வு அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரினார்

யுத்த அனாதைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்குள் பிரவேசித்து அவர்களுக்கான நலன்புரி விடயங்களை பார்வையிடச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் குடிவரவு மற்றும்...

இலங்கையின் கல்விக் கொள்கை குறித்தும் பயங்கரவாதப் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் மரபார்ந்த சொல்லை சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாகக் கருதுவது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு முரணானது என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத...

Popular

spot_imgspot_img