பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை உலக மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான அடித்தளமொன்று தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2022 ஆண்டு...
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
N.S
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை கடன் வழங்கும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இதனைத்...
1.மின்மாற்றிகள் அழிக்கப்பட்டு வீடுகளுக்குள் விளக்குகள் ஏற்றப்படாத இருண்ட காலத்திலும் இந்நாட்டின் பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றியதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
2.முறையான கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் வெளிவருவதற்கு முன்னர் இலங்கையின் உள்ளூர்...
1. சீனாவின் தற்போதைய 2 வருட கடன் தடைக்காலத்தை IMF 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலர் நிதியுதவி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க போதுமானதாக இல்லை என்று ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. 2022...