Uncategorized

இலகு ரயில் திட்டம் ; விரைவில் ஆரம்பிக்க ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் மீண்டும்...

மகா பனிக்கட்டியாவ குளம் மக்கள் பாவனைக்கு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ குளம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. 37.45 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குளமானது திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு...

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு...

ஜனாதிபதி ரணில் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சீனாவில்...

காசா மோதல் விவகாரத்தில் இலங்கை நடுநிலையாக இருக்க வேண்டும்

இஸ்ரேல் - காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இலங்கை நடுநிலையானது எமது இலக்குகளை அடைய உதவும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில்...

Popular

spot_imgspot_img