Uncategorized

ஜனாதிபதி கோட்டாபய தலைமயில் அமையும் சர்வகட்சி இடைக்கால அரசுக்கு சஜித்தின் ஆதரவைப் பெற முயற்சி

சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் வரை இடைக்கால அரசில் இணையத்...

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பள்ளித் தவணை இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை வழமைபோல் இன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிப்பதற்கான யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக அவர்...

இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள்

நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை...

ஒரு கிலோ பால்மா 1945 ரூபாவாகவும் 400 கிராம் 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பு !

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர்...

டொலரின் விலை அதிகரிப்பால் அரிசின் விலையும் அதிகரிப்பு !

அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்...

Popular

spot_imgspot_img