நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திலேயே அந்தச் சங்கம்...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை ஒரு மத்தியஸ்த நாடாக பயன்படுத்த முடியும் என நாமல் பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜபக்ஷ ...
தெஹிவளை கடற்கரைச் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அந்த ஹோட்டலின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், தெஹிவளை பீட்டர்சன் வீதியில் அமைந்துள்ள “சி...
100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ், நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்துறை துறைகளில் சர்வதேச தரங்களுடன் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது, இலங்கையில் மிகப்பெரிய மருந்து...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை சொகுசு தொடர்மாடி தொகுதியில்...