கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14) நடைபெற்றது.
பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில்...
டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , முகநூல் மக்களின் எதிரி எனவும் வர்ணித்துள்ளார்.
எனினும் இதனை தடை செய்வதை நான்...
நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும்.
நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில்...
காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க தனது இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, துறைமுகம் கட்டப்படுவதால் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தற்காலிக மனிதாபிமான உதவியின்...
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை இரத்து செய்ய இருப்பதாக இந்தியா – அசாம் அரசு அறிவித்துள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா...