ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை அவர்...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார். இதன் மூலம் 34 வயதான அவர் பிரான்சின் இளைய பிரதமர் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.
எலிசபெத் போர்ன்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரே இவ்வாறு...
பங்களாதேஷில் பஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் நடப்பு பிரதமர் ஷேய்க் ஹஸீனா மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலம் 4வது தடவையாக அவர் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி அமைக்கின்றார்.தெற்காசியாவில் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் ஒன்றாக...
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே பிரம்மாண்டமான திருவள்ளுவரின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 தொன்...